சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார்.. சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 months ago 19

சென்னை : சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார் என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுக்கு வரும் பாராட்டுகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சிக்கின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார்.. சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article