சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை; துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

6 months ago 34

சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை தீவிரமடையும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆய்வு. நாளை, நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

The post சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை; துணை முதல்வர் உதயநிதி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article