சென்னையில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

2 months ago 8

சென்னை : சென்னையில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நேரு இவ்வாறு தெரிவித்தார். பருவமழையை எதிர்கொள்ள 18 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர் என்றும் கே.என்.நேரு குறிப்பிட்டார்.

The post சென்னையில் 329 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article