சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

3 months ago 13

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 8 ஏர் இந்தியா விமானங்கள், 3 இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் புரளி என தெரிய வந்ததை அடுத்து பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article