சென்னை வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 week ago 5

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் டாக்டர் மணமல்லி அன்பழகம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article