சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

1 week ago 6

சென்னை: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.62.57 கோடியில் அமைய உள்ளது. புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. 24 மாதங்களில் புதிய மாமன்ற கட்டுமான பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

The post சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Read Entire Article