சென்னை மெரினா சம்பவம்: அண்ணாமலை முதல் பிரேமலதா வரை குற்றச்சாட்டு

7 months ago 46

சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு போதிய வசதிகள் செய்யாததால்தான் 5 பேர் உயிரிழந்தனர் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: “பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே உயிரிழப்புகளுக்கு ஒரே காரணம். முதல்வர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

Read Entire Article