சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி பொருந்த ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை appeared first on Dinakaran.