சென்னை மழை நீரில் சிக்கி நடுவழியில் நின்ற பி.எம்.டபிள்யூ, ஆடி சொகுசு கார்கள்

8 months ago 44
சென்னை, ஆழ்வார்பேட்டை சேஷாத்திரி சாலையில் இருந்து கத்தீட்ரல் சாலை செல்லும் வழியில் மழை நீர் தேங்கி நிற்பதால் ஆங்காங்கே பி எம் டபிள்யூ ஆடி போன்ற சொகுசு கார்கள் மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றன. பக்கிங் கால்வாயில் செல்லும் மழை நீரின் அளவு அதிகம் உள்ளதால் இப்பகுதியில் உள்ள மழைநீர் வடியாமல் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article