சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

2 hours ago 1

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.

Read Entire Article