சென்னை மயிலாப்பூர் பகுதியில் கழிவறையில் வைத்து மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது

2 months ago 12

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் மாநகராட்சி கழிவறையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரமாக கண்காணித்து பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 450 மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

The post சென்னை மயிலாப்பூர் பகுதியில் கழிவறையில் வைத்து மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article