சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

4 hours ago 3

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜியாவுதீன், நயிமுல்லா, சையது வசிமுதின் கைது செய்யப்பட்டு 6 கிராம் மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article