சென்னை தியாகராயர் நகரில் காவல் துணை ஆணையர் தலைமையில் குறைதீர் முகாம்!

2 months ago 10

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்டக் காவல் துணை ஆணையர் கூத்தலிங்கம் தலைமையில் பொது மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மொத்தம் 70 மனுக்கள் பெற்பட்ட நிலையில் 35 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை தியாகராயர் நகரில் காவல் துணை ஆணையர் தலைமையில் குறைதீர் முகாம்! appeared first on Dinakaran.

Read Entire Article