சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணின் லேப்டாப் பையை திருடிச் சென்ற நபர் - சிசிடிவி காட்சி பதிவு

6 months ago 21
பெங்களூருவிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் மஞ்சரி என்ற பெண், சென்னை சென்னை ரயில் நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரசில் ஏறியுள்ளார். அவரது கவனம் சிதறிய சிறிய இடைவெளியில், இருக்கையில் வைத்திருந்த லேப்டாப் பையை ஒருவன் திருடிச் சென்றுள்ளான். சிசிடிவி காட்சிகளில் அந்த நபரின் முகம் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
Read Entire Article