சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? : நீதிபதி

5 months ago 17

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் போலீசார் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, ஐகோர்ட் வளாகத்திற்குள் வைத்து கைமாற்றப்பட்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. இதனை கேட்ட நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

The post சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? : நீதிபதி appeared first on Dinakaran.

Read Entire Article