செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குறுக்கு விசாரணை

3 months ago 10

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் தடயவியல் துறை அதிகாரியிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Read Entire Article