தேவையான பொருட்கள்
100கிராம் அரிசி
100கிராம்உளுந்து
ஏலம் சீனி கலந்த தேங்காய் பால்
செய்முறை:
அரிசி பருப்பு ஊறவைத்து மாவு தயார் செய்யவும். சிறிதளவு உப்பு போடவும். எண்ணெய் ஊற்றி மாவை சிறு உருண்டை யாக சுடவும். தேங்காய் பால் எடுக்கவும்.சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் போட்டுசீனி ஏலம் போடவும்.பாலில் ஊறிய பின் சாப்பிடவும்
The post செட்டி நாட்டு பால் பனியாரம் appeared first on Dinakaran.