சூட்கேஸில் மூதாட்டியின் சடலம்: 2 பேர் கைது

7 months ago 24

சென்னை: மூதாட்டியை கொன்று சடலத்தை சூட்கேசில் அடைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு தப்ப முயன்ற 2 பேரை கைது செய்தனர். ரமணி(65) கொலை தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த இருவரை கைது செய்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயிலில் இருந்து இறங்கி பெட்டியை அங்கிருந்த இருக்கையில் வைத்துவிட்டு தப்ப முயன்றபோது இருவரும் சிக்கினர்.

The post சூட்கேஸில் மூதாட்டியின் சடலம்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article