டெல்லி : சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்திருந்தது. கடந்த மாதம் டீசல் தேவை 4% அதிகரித்து 8.23 மில்லியன் டன் நுகர்வு இருந்ததாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த மாதம் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு 3.435 மில்லியன் டன்னாக இருந்தது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.
The post சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் தேவை அதிகரிப்பு!! appeared first on Dinakaran.