சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா ஐகோர்ட்டில் மனு!

2 months ago 12

மதுரை: சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில். மனுதாரரின் கோரிக்கை குறித்து டி.ஜி.பி., திருச்சி எஸ்.பி. தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், விசாரணையை ஒத்திவைத்தார்.

 

The post சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா ஐகோர்ட்டில் மனு! appeared first on Dinakaran.

Read Entire Article