ஏரல், பிப். 7: ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியில் சிவகளை ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவகளை ஊராட்சி செயலர் வெங்கடேஷ், சிவகளை சுகாதார ஆய்வாளர் தர் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
The post சிவகளையில் கொசு மருந்து அடிக்கும் பணி appeared first on Dinakaran.