சிவகங்கை: சிவகங்கையில் ரூ.4.5 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.33 கோடி மதிப்புள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்; மேலும் ரூ.24 கோடி மதிப்பில் 1,518 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக சிவகங்கையில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
The post சிவகங்கையில் புதிய திட்டங்களுக்கு உதயநிதி அடிக்கல் appeared first on Dinakaran.