சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ராகிங்?: தடுப்புப் பிரிவு விசாரணை

2 months ago 13

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடந்ததாக எழுந்த புகார் குறித்து ராகிங் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் ராகிங் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ராகிங்?: தடுப்புப் பிரிவு விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article