சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

7 months ago 55

மதுரை: சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த மக்கள் நல ஆலோசனை மையத்தின் தலைவர் விருமாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Read Entire Article