சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

5 months ago 13

தென்காசி: தென்காசி மாவட்டம் சிற்றாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு சிற்றாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்காசி வாழ் மக்களை மிரள வைத்துள்ளது.

The post சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article