சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை டிஜிபி!

6 months ago 17

சென்னை: சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி எச்சரித்துள்ளார். புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். காவலர்களை வீட்டு வேலை, தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் பற்றி விசாரித்து அறிக்கை தர டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

The post சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: சிறைத்துறை டிஜிபி! appeared first on Dinakaran.

Read Entire Article