சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் இன்று கைது. கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
The post சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஜான் ஜெபராஜை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! appeared first on Dinakaran.