டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் சாதனைக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் இது. தேர்வில் வென்றோர் தங்களின் எதிர்கால வாய்ப்புகளில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
The post சிபிஎஸ்இ தேர்வு முடிவு-பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.