சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு..!!

4 months ago 11

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீன் கழிவுகள் கூவம் ஆற்றில் கொட்டப்பட வாய்ப்பு உள்ளதால் உரிய திடக்கழிவு மேலாண்மை அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. பசுமை பாதுகாப்பு என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Read Entire Article