சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நட தடை

2 months ago 10

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு அளித்துள்ளார். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். புரணமைப்பு பணிகளை செய்ய 15 நாட்களுக்கு தடை விதித்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நட தடை appeared first on Dinakaran.

Read Entire Article