சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

1 day ago 2

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்த உத்தரவை மீறி பக்தர்களை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக சில தீட்சிதர்கள் மீது சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலரான சரண்யா காவல்துறையில் புகார் அளித்தார்.

Read Entire Article