சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை

8 months ago 45
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் என தெரியவந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 10 பேரிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
Read Entire Article