சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதியுதவி

3 months ago 12

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். கிருஷ்ணவேணி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்

The post சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Read Entire Article