சாம்சங் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!!

3 months ago 10

சென்னை: சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் சாம்சங் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்தது. 3 தொழிலாளர்கள் பணியிடை நீக்கத்தைக் கண்டித்து 10 நாட்களாக சக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற ஆலை நிர்வாகம் மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

The post சாம்சங் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!! appeared first on Dinakaran.

Read Entire Article