சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது

2 hours ago 3

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலாளர் சரவணனை போலீஸ் கைது செய்தது. கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் நகர போலீஸ் 5 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article