சாத்தூர் அருகே விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து

4 hours ago 3

விருதுநகர்: சாத்தூர் அருகே முத்தாண்டியாபுரம் கிராமத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. விதிகளை மீறி குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article