சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

4 months ago 12

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு வீரத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மனு அளித்தும் போலீசார் அனுமதி தரவில்லை என மனுதாரர் புகார் அளித்திருந்தார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article