இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தார். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். டிரான்கன் விண்கலம் இணைக்கப்பட்ட நிலையில் வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா. 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர். இந்தியா, போலந்து, ஹங்கேரி நாட்டு வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்
The post சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா appeared first on Dinakaran.