சர்ச்சை கருத்து.. எஸ்.வி.சேகர் மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைத்த ஐகோர்ட்!!

2 months ago 13

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் ஒரு மாத சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 2018ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தார்.

The post சர்ச்சை கருத்து.. எஸ்.வி.சேகர் மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைத்த ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Read Entire Article