சத்ய பிரதா சாஹுவுக்கு கால்நடைத்துறை கூடுதல் பொறுப்பு..!!

4 months ago 32

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கால்நடைத்துறையை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருத்விராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜெ.ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சத்ய பிரதா சாஹுவுக்கு கால்நடைத்துறை கூடுதல் பொறுப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article