சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

2 months ago 13

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகல் மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்க்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article