சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜப்பூர் காரெகுட்டா மலைப்பகுதியில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில் 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
The post சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில் 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.