சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

7 months ago 27

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி மாறன் என்பவர் உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது யானை தாக்கியதில் மாறன் (55) உயிரிழந்தார்.

The post சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article