“சட்டப்பேரவைத் தேர்தலை கடவுள் பார்த்துக் கொள்வார்” - கங்கை அமரன்

2 months ago 11

கும்பகோணம்: “சட்டப்பேரவைத் தேர்தலை கடவுள் பார்த்துக்கொள்வார். யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது கடவுள்தான்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பலில் உள்ள அஷ்ட பைரவர் கோயிலான சொர்ணா கர்ஷண பைரவர் கோயிலில், மகா கால பைரவ அஷ்டமி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வழிபாட்டுக்கு வந்ததால் அரசியல் வேண்டாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கடவுள் பார்த்துக்கொள்வார். யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது கடவுள்தான்.

Read Entire Article