சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை

5 months ago 14

சென்னை: சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க சசிகலா உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article