கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

6 months ago 25
கோவை வடவள்ளி, பி.என்.புதூர், கே.என்.ஜி புதூர், சேரன் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தார் சாலை அமைக்கும் பணிகள், குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். 
Read Entire Article