கோவையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!!

3 weeks ago 4

கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 7 பேரிடம் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 3 கார்கள், 12 செல்போன்களை போலீஸ் பறிமுதல் செய்தது. கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவரின் தாயார், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் உள்ளார்.

The post கோவையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Read Entire Article