கோவையில் மாஞ்சா நூல் அறுத்து ஐ.டி. ஊழியர் காயம்!!

4 months ago 17

கோவை: கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காற்றாடியின் மாஞ்சா நூல் அறுத்து ஐடி ஊழியர் கார்த்திக் (35) காயமடைந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கார்த்திக்கின் கழுத்து மற்றும் கைவிரல்களை மஞ்சா நூல் அறுத்துள்ளது. மாஞ்சா நூலில் பட்டம் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கார்த்திக் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

The post கோவையில் மாஞ்சா நூல் அறுத்து ஐ.டி. ஊழியர் காயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article