கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது..!!

1 month ago 13

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிபிஐ அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பிஜூ (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article