கோவையில் களஆய்வை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 months ago 11


சென்னை: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேள்கொள்ள உள்ளார். முதல்கட்டமாக இன்று கோவையில் தொடங்குகிறார். காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். காலை 11.30 மணியளவில் விளாங்குறிச்சியில் ₹114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்ளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்கிறார்.

The post கோவையில் களஆய்வை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article